1ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் செப்.25 வரை விடுமுறை !!

1ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் செப்.25 வரை விடுமுறை

    புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் செப்.25 வரை விடுமுறை அறிவிப்பு என புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


     புதுச்சேரியில் கடந்த 10 தினங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளதால், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சில தினங்கள் விடுமுறை அளிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு அம்மாநில சுகாதாரத்துறை வேண்டுகோள்.

     இந்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு புதுச்சேரி பள்ளி கல்வித்துறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிவம் மாணவர்களுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post
Loading...