ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க உத்தரவு

 சென்னை: ஏப்.15-ம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு  அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது . 



Post a Comment

Previous Post Next Post
Loading...