6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்

   6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும். 



     இதுவரையில்,கணிப்பொறி  அறிவியல்  பாடப்பிரிவானது  11  மற்றும்  12  ஆம் வகுப்புகளுக்கு  மட்டும்  தனிப்பாடமாக  கற்பிக்கப்பட்டு  வருகிறது. 

   தற்போது,அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6  ஆம்  வகுப்பு  முதல்  10  ஆம்  வகுப்பு  வரையிலான  மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு, பட்ஜெட் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post
Loading...