தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பா இல்லையா ?

 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமுதாய அரசியல் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி. 

குறிப்பு : இக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடமும் சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

மேலும் தமிழக அரசின் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

DOWNLOAD GO COPY - Click Here

Post a Comment

Previous Post Next Post
Loading...