பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் !!!

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள். 


சனிக்கிழமை காலை, மாலை தலா ஒரு மணி நேரம், சிறப்பு வகுப்புகள் நடைபெறும். 

    மேலும் தற்பொழுது வெளியாகி உள்ள இந்த சிறப்பு வகுப்புகளுக்கான அனுமதி என்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக வாயிலாக செய்திகள் வந்துள்ளன. 

    இந்த தகவல் ஆனது ஊடகம் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவல் எந்த எந்த பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் ? தனியார் பள்ளியில் மட்டும் நடத்தப்பட வேண்டுமா ? இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கிடைத்த பிறகு நமக்கு தெரிய வரும்.

    அதனால் நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளவும் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைக்கப்பெற்ற பிறகு நமது குழுவில் பகிர்கிறோம்.


Post a Comment

Previous Post Next Post
Loading...