இதில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை தொடக்க அனுமதிக்கப் படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் விடுதிகளிலும் தங்கலாம் , விடுதிகளும் செயல்படும் என அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.