தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு


                                         

      தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து வகை கல்லூரிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 



      தமிழகத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , வேளாண்மை , மீன்வளம் , கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் இளநிலை , முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசானது அரசாணை  வெளியிட்டுள்ளது.

         கல்லூரிகளில் உள்ள விடுதிகள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download G.O)  என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.

Post a Comment

Previous Post Next Post
Loading...