11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து...


 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை முதல்வரின் கலந்தாலோசித்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் இன்று நடந்த செய்தியாளர்கள் பேட்டியில் கூறியுள்ளார். 

   எனவே இன்னும் பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டா ?  இல்லையா ? என்பதைப் பற்றிய தகவல் வெளி வரவில்லை எனவே மாணவர்கள் பொதுத்தேர்வு உண்டு என்ற நோக்கத்தில் பிடிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

Post a Comment

Previous Post Next Post
Loading...