பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் வினாவங்கி வெளியீடு

  பொதுத்தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி வெளியீடு 

பொதுத்தேர்வு எழுதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பாடங்களுக்கான வினா வங்கிகள் மற்றும் கணக்கு தீர்வு புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது . வினா வங்கிகள் மற்றும் தீர்வு புத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் விற்பனைக்கு உள்ளது . 

மாணவர்கள் வினா வங்கிகள் மற்றும் கணக்கு படத்திற்கான தீர்வு புத்தகங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 


2 Comments

Previous Post Next Post
Loading...