நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம்: அறிக்கை வெளியானது

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது


நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது

இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை என சுகாதார துறை அறிக்கையில் தகவல்.

தம்பதிகள் மற்றும் வாடகை தாய், ICMR வழிகாட்டு முறைகளின்படியே குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இவ்விசாரணையில் தம்பதிகள் மற்றும் வாடகை தாய் ஆகியோருடைய வயது, ICMR செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு பதிவு திருமணம் 11.03.2016 அன்று நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது; அதன் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post
Loading...