பள்ளி கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 4,5) விடுமுறை
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நவம்பர் 4-ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி ஆகிய இரு தினங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.