பள்ளி கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 4,5) விடுமுறை

பள்ளி கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 4,5) விடுமுறை



தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை - புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.


புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நவம்பர் 4-ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி ஆகிய இரு தினங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.



Post a Comment

Previous Post Next Post
Loading...