குரூப் 1 தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 1 தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு...

   துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு. ஆகஸ்ட் 22ம் தேதி வரை tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  • ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்;
  • அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.

- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை


டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது தவறான விவரங்களை பதிவு செய்வதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது - டிஎன்பிஎஸ்சி

    விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள குறைகளை சரிசெய்ய வசதி. கடைசி நாள் முடிந்த பிறகு 4 நாட்கள் கழித்து, மீண்டும் 3 நாட்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்படும் - டிஎன்பிஎஸ்சி.

Post a Comment

Previous Post Next Post
Loading...